Wednesday 5 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 இன்று இஷா விற்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று பல் துலக்குதல் என்ற தலைப்பு வாசிக்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  2:4:17 அன்று மூன்றாவது கட்டமாக யாசின் பாபு நகர் பகுதியில்  பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது,மொத்தம்.12 நபர்கள்


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக  02/04/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 90  nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,2/4/2017(ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் பெரிய பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.சகோ: அப்துல்ஹமீது (திருப்பூர்) அவர்கள்  "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,2/4/2017(ஞாயிறு) அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: அப்துல்ஹமீது (திருப்பூர்) அவர்கள்   "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 02 .04 .17 அன்று பஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சாகேதரர்-அப்துல்ஹமிது  அவர்கள் குர்ஆன் உடன் நபிவழி அவசியம் என்றதலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 02.04.2017 அன்று வீடு வீடாக சென்று மாநாட்டு புத்தகம் வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து டோர் ஸ்டிக்கர் ஒட்டி மாநாட்டுக்கு வசூல் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக 02/04/17 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு முஸ்லீம் வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.சாஹித் ஒலிஅவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் பாத்திமா நகர்,அன்பு நகர்,ஆயிஷா நகர்,திரு நகர் மற்றும் யாசின் பாபு நகர் அனைத்து பகுதிகளிலும் மதரஸா மாணவர்களை கொண்டு  8  இடங்களில்  நடைப்பெற்றது.இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்  ஸல் ** என்ற தலைப்பில் மாணவர்கள் உரையாற்றினார்கள்,அலஹம்துலில்லாஹ்

**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் ** பெண்கள் பயான் - அனுப்பர்ப்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்ப்பாளையம் கிளை சார்பாக 02-04-2017 அன்று   கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது,சகோ- ராஜா அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கிராம தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று யாசின்பாபு நகரை  சுற்றி உள்ள கிராம பகுதிகளான கேப்டன் நகர்,புள்ளையார் நகர்,சத்யா நகர்,சேரன் நகர்,பெருந்தொழுவு மற்றும் முத்தனம் பாளையம்  பகுதிகளில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசம் 3000 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாடு நோட்டீஸ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 02-04-2017 அன்று வீடு வீடாக சென்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டிற்கு நோட்டீஸ் விநியோகம் செய்து அழைப்பு விடுக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரசூல்லாஹ் ஸல் குழு தாவா - படைப்பாநகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,படைப்பாநகர் கிளையின் சர்பாக 02-04-2017 அன்று  மாநாடு நிகழ்ச்சி சர்பாக முஹம்மதுர் ரசூல்லாஹ் ஸல்  பற்றி  பெண்கள் தனி நபர் தாவா  மற்றும் இனைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது மற்றும் மார்க்கம் சம்பந்தமான   கேள்விக்கு பதில் அழிக்கப்பட்டது.  தாயி:பௌஷியா

மெகா போன் வாகனப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,
பெரியகடைவீதி கிளை சார்பாக 02-04-2017 அன்று காலை 11 மணி முதல் மதரஸா மானவர்களின் மெகா போன் வாகனப்பிரச்சாரம் பத்து இடங்களில் நடைபெற்றது இதில் மதரஸா மாணவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்
1. ரைஸ்மில் முதல் வீதி
2. அஜந்தா மஹால் அருகில்
3. ஆர்த்தி டைலர் சந்து
4. ஹசன் பாவா சந்து
5. மாரியம்மன் கோயில் வீதி
6. கொடவேலா மரம்
7. டூம்லைட் முதல் வீதி
8. டூம்லைட் 2வது வீதி
9. டூம்லைட் மெயின் ரோடு
10. நொய்யல் வீதி மெயின் ரோடு
அல்ஹம்துலில்லாஹ்.



பெண்கள் பயான் - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று காமராஜா் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.சகோதரி -அபியா அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினாா்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 02/04/17 மஃரிபுக்கு பிறகு  7:30 மணிக்கு.Rp நகர் பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது இதில் சகோ.தவ்ஃபிக் பிலால் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 02/04/17/ மஃரிபுக்கு பிறகு 7:00 மணிக்கு கணபதிபாளையம் ரோடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ரேவதி மருத்துவ மனையில் "O" Pasitive இரத்தம் அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர் சரவணக்குமார் வாங்கியவர் வேலுச்சாமி,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக   02-04-17  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது- தலைப்பு-அறிவும் அமலும் - பாவத்தை கழுவும்  தொழுகை- உரை- செய்யது இப்ராஹீம்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு லேம் போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 1/4/2017 அன்று இரவு கோம்பைத்தோட்டம் பகுதியில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு லேம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது........ அல்ஹம்துலில்லாஹ்........

உணர்வு விற்பனை - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக மார்ச்  மாதத்தில் மட்டும் உணர்வு விற்பனை செய்தவை  கிளையின் சார்பாக 250 இதழ்களும் சுன்னத் ஜமாத் பள்ளிகளிலில் 105 இதழ்களும் கடைகளுக்கு 12 இதழ்களும் விற்பனை செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!!


"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02/04/17அன்று காலை 11:00 மணி முதல் MGR நகர் பகுதியில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குறித்து முஸ்லிம்களிடம் தஃவா செய்து நோட்டீஸ்,உணர்வு வார இதழ் மற்றும் மாநாடு சிறப்பிதழ் அளித்து அழைப்பு விடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...






அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "ஸஹாபாக்கள் யார்?"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்களின் விளக்கத்துடன் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 01/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "நபித்தோழர்களும் நமதுநிலையும்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவிகளுக்கு பயான் பயிற்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று   மதரஸத்துத் தக்வாவில்     மதரஸா  மாணவிகளுக்கு பேச்சு பயிற்ச்சி  நடைபெற்றது , ஆசிரியர் சகோ. பசீர் அலி அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளையில் 2:4:2017 பானு என்ற சகோதரிக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறுகள் அகற்றம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் " மாநாடு குழு தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக  02-04-2017 அன்று "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் ஸல் " மாநாடு குறித்து  சத்தியா நகர். வெங்கடேஸ்வரா  நகர் பகுதிகளில்  வீடு வீடாக  அழைப்புபணி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா-ஷிர்க் பொருள் அகற்றம்-யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில்   2:4:2017 அன்று ராஜா என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறுகள் அகற்றம் செய்து அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்கி மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக  02-04-2017 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் வரதட்சணை என்ற தலைப்பில் சகோ -முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.   

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு மற்றும்ஸ்டிக்கர் ஒட்டியது - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 பகல் 11மணியளவில் வீடு வீடாக சென்று நோட்டீஸ், மாநாடு சிறப்பிதழ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம்.

 சுன்னத் ஜமாத் இமாமுக்கும் அதிகமாக தாவா செய்து, புத்தகம் கொடுத்து அழைப்பு கொடுத்தோம்.      அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரம் வீடியோ - ஊத்துக்குளி கிளை

திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி கிளையின் சார்பாக 02-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரம் லோக்கல் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது,அலஹ்மதுலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 பகல் 10மணியளவில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், சேயூர் சுன்னத் பள்ளி முன்பும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 10 போஸ்டர்கள் மேல் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குழு தாவா - இந்தியன் நகர் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை யின் சார்பாக  '02/04/17' அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமாக இந்தியன் நகர் பகுதியில் # 100""வீடுகளுக்கு சென்று மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு மேலும் உணர்வு பேப்பர் '50 nos 'மாற்றுமத நபர்களுக்கும் முஸ்லீம் சகோதர்களுக்கும் இலவச பிரதியாக வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாராம்- மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு.  தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/04/17 அன்று  சின்னவர் தோட்டம் பகுதி ரம்யா கார்டன் பகுதிகளில் மாநாட்டுக்கு 100. புத்தகம் வழங்கி அழைப்புக்கொடுக்கப்பட்டது,மேலும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாராம் சின்னவர் தோட்டம் சுன்னத் பள்ளி,சின்னவர் தோட்டம் பகுதி 5 வீதி,ரம்யா கார்டன், ரம்யா கார்டன் பகுதி சுன்னத் பள்ளி,ஜாக் பள்ளி ஆகிய பகுதிகளில்  நடைபெற்றது, இதில் சகோ.ராஜா,அசேன்,தவ்பீக் பிலால்  ஆகியோர்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்