Wednesday 5 April 2017

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,குமரன்காலனி கிளை யின் சார்பாக இன்று 01-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- அப்துர்ரஹ்மான் அவர்கள் அல்லாஹ்வை அதிகம் அதிகம் நினையுங்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.