Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கிராம தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று யாசின்பாபு நகரை  சுற்றி உள்ள கிராம பகுதிகளான கேப்டன் நகர்,புள்ளையார் நகர்,சத்யா நகர்,சேரன் நகர்,பெருந்தொழுவு மற்றும் முத்தனம் பாளையம்  பகுதிகளில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசம் 3000 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்