Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு ஆலோசனை கூட்டம்- யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை  தாவா பணிகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.நாள்.2:4:2017