Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு மற்றும்ஸ்டிக்கர் ஒட்டியது - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 பகல் 11மணியளவில் வீடு வீடாக சென்று நோட்டீஸ், மாநாடு சிறப்பிதழ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம்.

 சுன்னத் ஜமாத் இமாமுக்கும் அதிகமாக தாவா செய்து, புத்தகம் கொடுத்து அழைப்பு கொடுத்தோம்.      அல்ஹம்துலில்லாஹ்.