Wednesday 5 April 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத  மக்களிடம் அழைப்பு பணி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 01-04-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 02-04-17 அன்று நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைக்கூட்டத்திற்கு Ms நகர் பகுதியிலுள்ள 60 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர்ர்களை தனித்தனி நபர்களாக சென்று சந்தித்து அழைப்பு தரப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்