Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக 02/04/17 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு முஸ்லீம் வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.சாஹித் ஒலிஅவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்