Wednesday 5 April 2017

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் " மாநாடு குழு தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக  02-04-2017 அன்று "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் ஸல் " மாநாடு குறித்து  சத்தியா நகர். வெங்கடேஸ்வரா  நகர் பகுதிகளில்  வீடு வீடாக  அழைப்புபணி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்