Wednesday 5 April 2017

அறிவும்அமலும் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 02/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும்அமலும் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்-  முஹம்மத் அலி ஜின்னா  அவர்கள்**  உளூவுக்கான தண்ணீர்**  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்