Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30:3:17 அன்று  இரண்டாம் கட்டமாக முத்தனம் பாளையாம்   பகுதியில்  பெண்கள் குழு சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 7 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது,மொத்தம்.20 நபர்கள்