தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா நான்கு நபர்களை சந்தித்து தொழுகை மற்றும் ஓர்இறைக்கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது நாள்6:7:18.போட்டோ எடுக்கவில்லை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா சென்று ஐந்து நபர்களுக்கு தாவா செய்து தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/04/2018 அன்று பெண்கள் குழு தாவா குழுவினர் வீடு வீடாக சென்று பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விளக்க பொதுக்கூட்டம் சம்மந்தமாக 26:4:2018 அன்று வீடுவீடாக சென்று விளக்கி பொதுக்கூட்டத்திற்குஅழைப்பு விடுக்கப்ட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விளக்க பொதுக்கூட்டம் சம்மந்தமாக 26:4:2018 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக வீடுவீடாக சென்று விளக்கி பொதுக்கூட்டத்திற்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின் 27/04/18/ திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக இந்தியன் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 4 குழுக்களாக 21-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:10 மணி வரை MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பெண்களுக்கு மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.
கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெண்கள் குழு தாவா வைத்து வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக 17-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:20 மணி வரை MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பெண்களுக்கு மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.
நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு கலந்து கொள்ள அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக08/04/2018 அன்று காலை வீடு வீடாக சென்று பெண்கள் பயான் க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 22-3-2018அன்று பெண்கள் தாவாகுழுவினர் கோல்டன் நகர் பகுதியில் வீடுகளுக்கு சென்று 25 பேரிடம் தனிநபர் தாவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/03/2018 அன்று காலை வீடு வீடாக சென்று பெண்கள் தர்பியாவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 15-03-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 18 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 03-03-2018 அன்று MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 13 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 01-03-2018 அன்று கோல்டன் நகர் பகுதியில வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 53 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக சென்று 10-03-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள்பற்றியும் 78 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 1-3-2018அன்று பெண்கள் தாவா குழுவினர் கோல்டன் நகர் 2வது பகுதியில் 20 தனிநபர் சந்தித்து திருக்குரானை தர்ஜிமாவுடன் ஓதுவதின் சிறப்பு பற்றி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் 26/01/2018 அன்று அருகில் உள்ள பள்ளிகளுக்கு கிளையின் சார்பாக 28/01/2018 அன்று நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டம் சம்பந்தமான 600 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28/01/2018 அன்று காலை இன்ஷா அல்லா இன்று மாலை நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டத்திற்க்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 11-01-18 அன்று 31 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று தொழுகையின் முக்கியத்தும் குறித்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்