Tuesday 17 April 2018

தனிநபர் தாவா ஆர்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்தல் - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக  17-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:20 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 
1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.
நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு கலந்து கொள்ள அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்