Tuesday 17 April 2018

மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 16-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான போஸ்டர்கள் 13 இடங்களில்  ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்.