Tuesday 17 April 2018

கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 16-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான போஸ்டர்கள் 10 இடங்களில்  ஒட்டப்பட்டது,,  அல்ஹம்துலில்லாஹ்