Tuesday 17 April 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 

இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/16/04/2018/ இன்று

இஷா தொழுகைக்கு பின் 
மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது 

சகோ.
அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) 

ஆசிபாவிற்கு நிகழ்ந்த 
கொடுர சம்பவகள் குறித்தும் மற்றும் 18/04/18 புதன்கிழமை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும்

விளக்கமளித்து 
உறையாற்றினார்

( அல்ஹம்துலில்லாஹ்)