Tuesday 17 April 2018

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பின் விபரம் அறியும் வகையில்  17.4.2018 அன்று காதர் பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை யில் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்