Tuesday 17 April 2018

குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 17/4/2018, மஃரிப்புக்குப் பிறகு சுரேஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.