Thursday 16 May 2013

வெங்கடேஸ்வராநகர் கிளையில் ஷிர்கிக்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின்  சார்பாக 12.05.2013 அன்று ஷிர்கிக்கு எதிராக பிரச்சாரம்  செய்து 2 நபர்களிடம் இணைவைப்பு பொருள்கள்கயிறு,தாயத்துகள் அகற்றப்பட்டது.

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _15052013

TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 15/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் பசீர் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _13052013

TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 13/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _14052013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 14/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"உலக அற்புதம் எது? _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள்பயான் _12052013


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 
12.05.2013 அன்று   வெங்கடேஸ்வராநகர் 
மதரசுதுத் தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது.
அதில் "உலக அற்புதம் எது? " எனும் தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்.

"அண்டைவீட்டாரின் கடமை" _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 15/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "அண்டைவீட்டாரின் கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்