Thursday 16 May 2013

"அண்டைவீட்டாரின் கடமை" _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 15/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "அண்டைவீட்டாரின் கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்