Thursday 16 May 2013

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _14052013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 14/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்