Thursday 16 May 2013

வெங்கடேஸ்வராநகர் கிளையில் ஷிர்கிக்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின்  சார்பாக 12.05.2013 அன்று ஷிர்கிக்கு எதிராக பிரச்சாரம்  செய்து 2 நபர்களிடம் இணைவைப்பு பொருள்கள்கயிறு,தாயத்துகள் அகற்றப்பட்டது.