Tuesday 27 February 2018

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் & புத்தகங்கள் - மங்கலம்R.P.நகர் கிளை

1. திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 24-02-2018  அன்று  பூங்கொடி என்ற கிறித்தவ சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. இயேசு இறை மகனா?
3. இதுதான் பைபிள்
4. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்க முடியவில்லை)

2.திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 24-02-2018  அன்று  ஹேமா என்ற  மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்க முடியவில்லை)

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனம் தப்ஸிர் நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 24:2:18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி: ரிஜ்வானா அவர்கள் "மத்ஹபு மார்க்கமாகுமா?" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  23/2/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  23/2/18 அன்று உணர்வு வார இதழ் 15 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.10 பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாற்றுமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  23/2/18 அன்று மாற்றுமத தாவா ஸ்டால் மூலம் யார் இவர்? ஓரிரு கொள்கை ஆகிய தலைப்புகளில் 20 நபர் நோட்டிஸ் வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 63 : 09 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அத்தூர்  52-வது அத்தியாயம் முழுவதும் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளையின் சார்பாக 23-02-2018  அன்று  மாலதி (ஆசிரியை) என்ற மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  24-02-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 1 லிருந்து 9 வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-24-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள் 105-108- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 24/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 12, வசனம் 90 முதல் 100 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/02/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களின் பன்புகள் எபபடி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையில் 24/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம்52, வசனம் 35 முதல் 49வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  24/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 24-2-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்44லிருந்து49வரைக்கும் ஓதப்பட்டது, இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

முத்து பாண்டிக்கு மனிதனிர்க்கேற்ற மார்க்கம் புத்தகம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23-02-2018 அன்று  முத்து பாண்டி என்கிற மாற்று மத சகோதரர்ருக்கு மனிதனிர்க்கேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுபர்பாளையம் கிளைசார்பாக 23 /2 /2018, அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கியமாக இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 23-02-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 22-02-2018 அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாசார்பாக  23-2-2018 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு மற்றும் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


1. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
3. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " தர்மம் செய்வோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 26-2-2018மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் சிரியா மக்களுக்காக பிராத்திப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்