Tuesday 27 February 2018

முத்து பாண்டிக்கு மனிதனிர்க்கேற்ற மார்க்கம் புத்தகம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23-02-2018 அன்று  முத்து பாண்டி என்கிற மாற்று மத சகோதரர்ருக்கு மனிதனிர்க்கேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.