Tuesday 27 February 2018

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 24:2:18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி: ரிஜ்வானா அவர்கள் "மத்ஹபு மார்க்கமாகுமா?" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்