Sunday 1 July 2018

திருப்பூர் மாவட்ட கிளைகளின் தரவரிசை - june 2018


கியாமத் நாளின் அடையாளங்கள் -அனுப்பர்பாளையம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 1/7/2018, காலை 9.30 முதல், கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில்


தர்பியா நடைப்பெற்றது.
இதில் சகோதரர், அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

நபிவழித்திருமணம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 01/07/2018 அன்று காலை  நபிவழித்திருமணம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தி வைக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரிய தோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 1/7/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

சமுதாய பணி- யாசின் பாபு நகர்

சமுதாய பணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்1:7:18

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு உடுமலை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில்-01-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-143-144- படித்து விளக்கமளிக்கப்பட்து அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா -யாசின் பாபு நகர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா  இரண்டு இடங்களில்  செய்யப்பட்டது
நாள்.30:6:18

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சிலரை விட சிலரை சிறப்பித்திருக்கிறோம்
பேச்சாளர். சிகாபுதீன்  நாள்1:7:18.

குர்ஆன் வகுப்பு- இந்தியன் நகர்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/07/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி)

3,:1வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் - காதர்பேட்டை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையில் 1-7-18 ஞாயிறு பஜறுக்குப் பிறகு நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் சேக் பரித் உரையாற்றினார்கள்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 1/7/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்தியாயம், 33வசனம் 9முதல் 19வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு



Tntj திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 1:7:18 ஞாயிறு ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்