Showing posts with label நபிவழி திருமணம். Show all posts
Showing posts with label நபிவழி திருமணம். Show all posts

Monday, 2 July 2018

நபிவழி திருமணம் ms நகர் கிளை



நபிவழி திருமணம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை


சார்பாக 30-06-2018 அன்று அஷ்ரப் அலி என்ற சகோதர்க்கு ms நகர் கிளை சார்பாக நபிவழி திருமணம் மாவட்ட செயலாளர் சகோ ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 1 July 2018

நபிவழித்திருமணம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 01/07/2018 அன்று காலை  நபிவழித்திருமணம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தி வைக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 7 December 2017

நபிவழி திருமணம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -02-12-17-  அன்று நபிவழித் திருமணம் நடைபெற்றது மாவட்டத் திருமணப் பொறுப்பாளர் அப்துர்ரஷீத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்


Saturday, 14 October 2017

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்

1. TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.10.2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைமையகம்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் சகோ. தாரிக் அவர்களுக்கு நபிவழித்திருமணம் நடைபெற்றது.

2. TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.10.2017 அன்று காலை 12 மணிக்கு  மாவட்ட தலைமையகம்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் சகோ. மன்சூர் அவர்களுக்கு நபிவழித்திருமணம் நடைபெற்றது.


Monday, 11 September 2017

நபிவழித்திருமணம் - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 10-09-2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் நபிவழித்திருமணம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 26 August 2017

நபிவழி திருமணம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் நபிவழி திருமணம் நடைபெற்றது ,சகோதரர் -இம்ரான் அவர்கள் (எளிமையான திருமணம் நபி(ஸல்) அவர்கள் காட்டிதந்த வழி முறை) என்பதனை பற்றி உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 26 July 2017

நபிவழி திருமணம் - தாராபுரம் கிளை,வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 16/7/17 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஆசிக் என்ற சகோதரர்க்கு நபிவழியில் திருமணம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


 2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  16-7-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நபி வழியில் திருமணம் நடைபெற்றது. இதில் சகோ.  அப்துர் ரஹ்மான் அவர்கள் " திருமணம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
 

Tuesday, 25 July 2017

நபி வழியில் திருமணம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 9-7-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நபி வழியில் திருமணம் நடைபெற்றது. இதில் சகோ.  அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " வரதட்சனை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 6 May 2017

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில் 30/04/2017 அன்று ஆண்டிய கவுண்டனூர் கிளை மர்கஸில்  காங்கயம் பகுதியை சார்ந்த சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


Saturday, 22 April 2017

நபிவழியில் திருமணம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-04-17- அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இர்ஃபான்( விஷ்ணு), அனீஸா( ப்ரீத்தி) ஆகியோருக்கு நபிவழியில் திருமணம் நடந்தது , மாவட்ட துணைச் செயலாளர் -சேக்பரீத் நடத்திவைத்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 19 January 2017

நபிவழி திருமணம்,பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15-01-2017 அன்று   மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் ஊத்துக்குளியை சார்ந்த அப்துர் ரஹ்மான் என்ற சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.இத்திருமணத்திற்கு வந்திருந்த  பிற மத சகோதரர,சகோதரிகளுக்காக இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டு  அனைவருக்கும்  கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  இஸ்லாம் சம்பந்த பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுகேற்ற மார்க்கம்,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக 25 நபர்களுக்கும் மேற்பட்டோருக்கு

Saturday, 1 October 2016

நபிவழி அடிப்படையில் திருமணம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 25-09-2016 அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.இதில் இறையருளை பெற்றுத்தறும் நபிவழி திருமணம் என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ..

Friday, 29 July 2016

நபிவழி அடிப்படையில் திருமணம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-07-2016  அன்று அஸர்  தொழுகைக்குப் பிறகு  தாராபுரம்  சகோ.அஸ்கர் அலி அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 23 July 2016

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக   17-07-2016 அன்று  மாவட்ட தலைமையகம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்   நபிவழி அடிப்படையில்  திருமணம் நடைபெற்றது...... அல்ஹம்துலில்லாஹ்.....  

Wednesday, 20 July 2016

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக   14-07-2016 அன்று  மாவட்ட தலைமையகம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  சகோ. இம்ரான் கான் அவர்களுக்கு நபிவழி அடிப்படையில்  திருமணம் நடைபெற்றது...... அல்ஹம்துலில்லாஹ்.  உரை :  சதாம் ஹீசைன் ,தலைப்பு :  எது நபிவழித்திருமணம்....

Thursday, 5 May 2016

நபிவழி திருமணம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக கிளையின் தொண்டரணி செயளாலர் அணஸ் அவர்கள் தானும் இஸ்லாத்திற்கு வந்து இஸ்லாத்திற்கு வந்து மதரசா சென்று படித்து வந்த பெண்னை நபிவழியில் திருமணம் முடித்து தன் உற்றார் உறவினர்களை அழைத்து  இஸ்லாம் சம்மந்தமாக சொர்பொழிவு நிகழ்த்தி  அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்கம் புத்தகம் வழங்கப்பட்டதோடு  திருமணம் இனிதே முடிந்தது .....அல்ஹம்துலில்லாஹ்....

Friday, 29 April 2016

நபிவழி திருமணம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 24-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது .இதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் "இஸ்லாமிய திருமணம் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

Thursday, 3 March 2016

நபிவழி திருமணம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 26-02-16 அன்று தாராபுரத்தைச் சேர்ந்த சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் தாராபுரம் TNTJ மர்க்கஸில் திருமணம் நடைபெற்றது.மாவட்ட துணை செயலாளர் ஜெய்லானி(திருமண பொருப்பாளர்) இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.தாராபுரம் சேக்அப்துல்லா அவர்கள் நபிவழி  திருமணம் என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

Saturday, 26 December 2015

நபிவழி திருமணம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில், 15-12-15 (செவ்வாய்) அன்று அஸருக்கு பின் நபிவழி அடிப்படையில் தாராபுரத்தை சார்ந்த சகோதரருக்கு நடைபெற்றது.சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் நபி வழி அடிப்படையில் திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அலஹம்துலில்லாஹ்....

Wednesday, 23 December 2015

நபிவழி திருமணம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13-12-2015 அன்று நபிவழி அடிப்படையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....