Tuesday 25 July 2017

நபி வழியில் திருமணம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 9-7-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நபி வழியில் திருமணம் நடைபெற்றது. இதில் சகோ.  அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " வரதட்சனை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்