Tuesday 25 July 2017

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம்கிளையின் சார்பாக மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் புதிதாக போடப்பட்டுள்ள போர் மூலமாக 10/7/17 அன்று சீராசாஹிப் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 4 குடம் வீதம் சுமார் 50 குடும்பங்களுக்கு  200 குடம் தண்ணிர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.