Tuesday 25 July 2017

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


மூன்றாவது நாளாக நேற்று திங்கட்கிழமை மாலை (10-07-2017) சீராசாஹிப் தெருவில் தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் எதிர்ப்பு நடவடிக்கை நிமித்தம் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய வந்த போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை மர்கஸ் வாசலிலேயே நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் விநியோகிக்கப் பட்டது. மத்ரஸா மாணவ மாணவியர் அனைவரும் மருத்துவ குணம் மிகுந்த நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.!