Monday 25 September 2017

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,
உடுமலை கிளை சார்பாக 21-09-2017 அன்று உணர்வு போஸ்டர் 20 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
2.உடுமலைகிளையில்22-09-17- அன்று உணர்வு இதழ்கள் -70- விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 21-09-2017 அன்று உணர்வு போஸ்டர் 13 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை


TNTJ MGM கிளை சார்பாக 22/09/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100: நூறு விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   மாற்று மத   சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  21/09/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 22/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 22/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று அஸர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோதரி- சல்மா அவர்கள் (மனிதர்களில் சிறந்தவர்கள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,

சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 22-09-17 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, - சூரா அல்பகரா -168-172- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 20-09-2017 அன்று           வாராந்திர குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் அத்தியாயம்:அல் அஸ்ர் 1.2.3.ஆகிய வசனங்களுக்கு சகோ-ஜாகிர் அப்பாஸ்          அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 21-09-2017 அன்று  வாராந்திர. பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  வியாழன்  இரவு 9.15. மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 21-9-2017 அன்று துரைசாமி என்பவருக்கு தனிநபர் தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் 

மற்றும்,இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


TNTJ MGM கிளை சார்பாக 21/09/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்கள் தொழுகையின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 21-09-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவரகள் இப்ராஹீம் நபி தந்தையிடம் செய்த பிரச்சாரம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 20-09-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் காரியம் முடிக்கப்பட்டு இழப்பு ஏற்படும் நாள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா-165-167- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 21/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வஹியை மட்டும் பின்பற்றவேண்டும் என்ற தலைப்பின் தொடர்ச்சி  வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  20-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.கவனமற்று தொழுவோருக்கு கேடுதான் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 20/09/17 அன்று சென்ற வார உணர்வு வார இதழ்கள் 30- முப்பது பேப்பர்கள்  மளிகைக் கடைகள் மற்றும் பேக்கரிக் கடைகள் மற்றும் கட்சி அலுவலகம் மற்றும் சலூன்க் கடைகள் மற்றும் காவல் நிலையம் மற்றும் மாற்றுக் கொள்கைகள் சார்ந்தவர்கள் என இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



தாராபுரம் ஆர்பாட்டம் செய்தி NEWS 18 ல்


அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 20-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களை எப்படி நம்பிகை கொள்ள வேண்டும் ) *  *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-20-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா 163-164- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 20/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வஹியை மட்டும் பின்பற்றவேண்டும் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மியான்மர் அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/9/17 அன்று திங்கட்கிழமை  தாராபுரத்தில் அன்னாசிலை அருகில் தாராபுரம் நகராட்சி முன்பு ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மர் அரசை கண்டித்து  கண்டன ஆர்பாட்டம்  நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.


முஸ்லிம் தீவரவாதிகளா ??? புத்தகம் வழங்கி தாவா - மங்கலம் கிளை


TNTj MGM கிளை சார்பாக 19/09/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோ. பிரதிப் அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ??? புத்தகம் ஒன்று பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 18/09/17 அன்று கரும்பலகை தாவா ஓர் இடத்தில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 18/09/17 அன்று  மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ. அபூபக்கர் சித்தீக் அவர்கள் தொழுகையின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 18/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது   தொழுகையின்  முக்கியதும்    எனும் தலைப்பில் சகோ-அப்துல்லா  Msc     அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/09/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸகாதி )அவர்கள் (இறைவனுக்கு இனைகற்பித்தவர்களை மண்னிக்கமாட்டான்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-19-09-17- மாலை 7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ ஃபஜுலுல்லாஹ் அவர்கள்  முஸ்லிமாய் வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்                  

     

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-09-2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அனாதைகளை அரவனைப்போம்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி +பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-09-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் 4:30 வரை பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி நடைபெற்றது, சகோதரி ரஹ்மத் அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள் பிறகு பெண்களின் கேள்வி  பதில் நடைபெற்றது.4:30 முத ல் 4:45 வரை அஸர் தொழுகை இடைவேளை 4:45 முதல் 5:25 வரை பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், பிறகு மாவட்ட தலைவர் சகோ அப்துர்ஹ்மான் அவர்கள் 5:30 மணி முதல் 6:30 வரை " மரண சிந்தனையும் மறுமை நாளும் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் இறுதியாக கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-19-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -158-161- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 19-9-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்கள் மனிதனை விட ஆற்றல் வலீமை பெற்றவை ) *  *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்    

                   

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 19-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,m.s.நகர்கிளை சார்பாக 17.09.2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. அதில்  சகோ. ராஜா அவர்கள் அன்னை கதீஜா அம்மையாரின் வாழ்க்கையும் இன்றைய பெண்களின் நிலையும்என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 17.09.2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் சகோ. தீன் அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...