Monday 25 September 2017

பெற்றோர் ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று அஸர் தொழுகைக்குபின் இந்தியன் நகர் மர்கஸ்ஸில் மதரஸா மாணவ.மானவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து மதரஸாவை மேன்மை படுத்து வதற்காக நிறைகுறைகளை பற்றி பெற்றோர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது மதரஸா பொருப்பாளர் து.செயலாளர் சகோ யாசர் அரஃபாத் மற்றும் பஷீர் அலி (இமாம்) அவர்களின் முன்நிலையில் நடைபெற்றது , அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பின் மாவட்ட து.செயலாளர் மற்றும் கிளையின் மதரஸா பெருப்பாளர் 
சகோ .யாசர் அரஃபாத் அவர்கள் மதரஸா மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்த நிறைகுறைகளை குறித்து கிளை நிர்வாகிகளிடம் அது சம்பந்தமாக  ஆலோசனை வழங்கினார்  அல்ஹம்துலில்லாஹ்