Monday 25 September 2017

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று அஸர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோதரி- சல்மா அவர்கள் (மனிதர்களில் சிறந்தவர்கள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்