Monday 25 September 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (17.09.17)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரசாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது. உரை : சகோ. இம்ரான் ,தலைப்பு : மியான்மார் முஸ்லிம்களின் அவல நிலை,,

     அல்ஹம்துலில்லாஹ்