Monday 25 September 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,

சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்