Monday 25 September 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-19-09-17- மாலை 7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ ஃபஜுலுல்லாஹ் அவர்கள்  முஸ்லிமாய் வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்