Monday 25 September 2017

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,m.s.நகர்கிளை சார்பாக 17.09.2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. அதில்  சகோ. ராஜா அவர்கள் அன்னை கதீஜா அம்மையாரின் வாழ்க்கையும் இன்றைய பெண்களின் நிலையும்என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...