Monday 25 September 2017

இந்தியன் நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை யின் மாவட்ட நிர்வாக சந்திப்பு  (17-09-2017) அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  நடைபெற்றது. இதில்  எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற பெற்றோர் சந்திப்பில் கூறப்பட்ட குறை நிறைகளை சரிசெய்து மதரஸாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ் *