Wednesday 12 October 2011

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” தலைப்பில் பெரியதொட்டம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதொட்டம் கிளை சார்பாக கடந்த 5.10.2011 புதன் இரவு 9.15 மணிக்கு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் சகோ சதாம் ஹுசைன் (MISC) உரையாற்றினார்.
posted by SM.YOUSUF

வாவிபாளையம் கிளையில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக கடநத் அக்டோபர் 9 / 2011 ஞாயிற்றுகிழமை முதல் பெரியவர்களுக்கான குரான் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் குரான் ஓதுதல் மற்றும் உச்சரிப்பு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF