Thursday 28 December 2017

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 31-12-2017 அன்று பெரியகடைவீதி கிளை அல்மதரஸத் தவ்ஹீத் மதரஸாவில் நடைபெறவிருக்கும் மாற்று மருத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி சம்பந்தமாக 27-12-2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-12-17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-145-147- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-12-17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-144-145- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விழிப்புணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 28-12-2017 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு ( தமிழ் மீடியம் ) - 6
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு  (English medium ) - 2 மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது 
பன்னிரெண்டாம் வகுப்பு (English medium ) -  2 மாணவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்  

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 28-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அது சமுதாய மக்களிடம் பெறவேண்டிய படிப்பினை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக  28-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சூரா பகரா வசனங்கள்(2:48to53) படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக  27-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சூரா அன்னிஸா வசனங்கள்(13- 18) படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்  


பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் "  இகாமத் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்

. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27:12:17 அன்று புதன் இரவு 8:30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோ:ராஜா அவர்கள்"புத்தாண்டு ஓர் அனாச்சாரம்" எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27-12-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் பெரியதோட்டம் 9வது வீதியில் நடைபெற்றது,இதில்** நாங்கள்  சொல்வதென்ன** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக சிந்தனை துளிகள்

1. நபிகள் நாயகம் (ஸல்) தனது சொத்தைப் பொது உடமையாக்கியது ஏன்?
2. முஸ்லிம்கள் இவ்வாறு செய்யாதது ஏன்?
3. நபியை பின்பற்றுபவர் தானே முஸ்லிம்? 
4. இச்செய்தி ஆதாரமானதா? 
இது போன்ற சிந்திக்க வைக்கும் கேள்விகளுக்கு
 இன்று (27.12.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது.மக்கள் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது . 

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 26/12/2017 ஆகிய தினங்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பிறமத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறலாமா என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 23,24,25,26/12/2017 ஆகிய தினங்களில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம் ஓர் இறைவசனம் என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்




பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/12/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் (  பஜ்ர் தொழுகையின் அவசியங்கள் அதன் நன்மைகள் குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 27-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ. சிராஜ் அவர்கள் வாக்களிக்கபட்ட வாக்குறுதி  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 27/12/17 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது. வசனம்:  (அல்குர்ஆன் 43 : 43, 44),அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 27-12-2017 அன்று பஜ்ர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்   2::40.41.42.43.44.45 ஆகிய வசனங்கள் வாசித்து விளக்கம் தரபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-12-2017 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்