Thursday 28 December 2017

சிந்தனை துளிகள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக சிந்தனை துளிகள்

1. நபிகள் நாயகம் (ஸல்) தனது சொத்தைப் பொது உடமையாக்கியது ஏன்?
2. முஸ்லிம்கள் இவ்வாறு செய்யாதது ஏன்?
3. நபியை பின்பற்றுபவர் தானே முஸ்லிம்? 
4. இச்செய்தி ஆதாரமானதா? 
இது போன்ற சிந்திக்க வைக்கும் கேள்விகளுக்கு
 இன்று (27.12.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது.மக்கள் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது .