Thursday 28 December 2017

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விழிப்புணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 28-12-2017 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு ( தமிழ் மீடியம் ) - 6
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு  (English medium ) - 2 மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது 
பன்னிரெண்டாம் வகுப்பு (English medium ) -  2 மாணவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்