Thursday 28 December 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27-12-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் பெரியதோட்டம் 9வது வீதியில் நடைபெற்றது,இதில்** நாங்கள்  சொல்வதென்ன** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்