Wednesday 26 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர்,
T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின்பாபு நகர் கிளையில் 22-4-17 புதன்
பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள்
எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில்
உளூவின் அவசியம்என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (சனி. 22-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகையில் துனை சூரா ஓதுவது" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்ககள்(மூஃமீன்களாக இருப்பவர்கள் பொறுமை காப்பதில் பிறரை மிஞ்சகூடிய அளவில் இருக்கனும்) என்பதை பற்றி விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
இரத்ததானம் முகாம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருந்துவமனை இணைந்து 23/04/2017 அன்று இரத்ததானம் முகாம் நடத்தியது.
இந்த இரத்த தான முகாமில் தன்னார்வமாக 28 சகோதரர்கள் 28யூனிட் இரத்தம் தானம் வழங்கினர்.
அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழ்களை திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வழங்கினார்கள்.
முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாடு நிதியுதவி -காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 4781 மற்றும் சென்ற வார ஜூம்ஆ வசூல் ரூபாய் 760 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது......
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின் பாபு நகர் கிளையில்,21-4-17 புதன்
பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்
தொழாததால் ஏற்படும் தீங்குகள் மற்றும் தொழுகைக்கு நபியே முன் மாதிரி என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 23-4-17 அன்று கிளை பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்_____________________ சிக்கந்தர் 9043725871
இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாகம்
தலைவர்_____________________ சிக்கந்தர் 9043725871
செயலாளர்___________________ அரபாத் 9487922344
பொருளாளர்________________ தவ்பீக் 7639726563
பொருளாளர்________________ தவ்பீக் 7639726563
துணை தலைவர்_____________ ரபீக் 9943814137
துணை செயலாளர்___________ யூசுப் 7708662102
V S A நகர் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் V S A நகர் கிளை யின் சார்பாக 23-4-17அன்று காலை 7-40 மணிக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும். துணை செயலாளர் முஹமதுஹுசேன் தலைமையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது
இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
V S A நகர் கிளை நிர்வாகம்
தலைவர் : மீர்ஹுசைன் 8122383327
செயலாளர் : ஜுபைர் 9843603298
பொருளாளர் : சிராஜ்தீன் - 9150294529
துணை தலைவர் : சித்திக்
துணைசெயலாளர் : சைபுல்லாஹ்
Subscribe to:
Posts (Atom)