Wednesday 26 April 2017

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/04/2017 அன்று காலை 10:30மணிக்கு ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்த தானம் செய்யப்பட்டது...... 

அல்ஹம்துலில்லாஹ்....

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 22/04/17 அன்று இஷாவிற்கு பிறகு 2.கரும்பலகை தாவா  செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


ஹதீஸ் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது

நாள்.22:4:17

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   22-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " ஷைத்தானின் வழியை பின் பற்றாதீர்கள்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   21-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்  " ஈமானில் உறுதி"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர்,


T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின்பாபு நகர் கிளையில் 22-4-17 புதன்

பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள்
எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில்
உளூவின் அவசியம்என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.


பேச்சாளர்:  சிகாபுதீன்
தலைப்பு: நரகத்தில் தண்டனை
தேதி : 22.04.2017

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை பொறுப்பாளர் 

து  . செயலாளர் முஹம்மது உசோன் முன்னிலையில் அவசர மசூரா நடைப்பெற்றது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் மே.1 இனிய மார்க்கம் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது நாள்.21:4:2017

மழை வேண்டி சிறப்பு தொழுகை DTP ஜெராக்ஸ் - வெங்கடேஸ்வரா நகர்


TNTJ. வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 23/4/17 ஞாயிறு   மழை வேண்டி சிறப்பு  தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது   அதற்க்கு   TDP.  30 ஒட்டப்பட்டது.கரும்பலகையில் மழை  தொழுகை அறிவிப்பு செய்யப்பட்டது  


.

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J  அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (சனி. 22-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து 

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகையில் துனை சூரா ஓதுவது" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்ககள்(மூஃமீன்களாக இருப்பவர்கள் பொறுமை காப்பதில் பிறரை மிஞ்சகூடிய அளவில் இருக்கனும்) என்பதை பற்றி விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/04/2017 அன்று உணர்வு வாரஇதழ்18 nos விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் முகாம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருந்துவமனை இணைந்து 23/04/2017 அன்று இரத்ததானம் முகாம் நடத்தியது.

இந்த இரத்த தான முகாமில் தன்னார்வமாக 28 சகோதரர்கள் 28யூனிட் இரத்தம் தானம் வழங்கினர்.
அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழ்களை திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கிளை நிர்வாகிகள், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...





குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 22-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   அனைவருக்கும் பொதுவான வசனங்கள்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -குமரன் காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக 22-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதர் நசீர் அவர்கள்  திருக்குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-22-04-17- அன்று அறிவும்அமலும் நிகழ்வில் நபிவழியில் கடமையான குளிப்பு என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாடு நிதியுதவி -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 4781 மற்றும் சென்ற வார ஜூம்ஆ வசூல் ரூபாய் 760 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது......

உணர்வு பேப்பர் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 20-04-2017 அன்று உணர்வு  பேப்பர் 40 விற்பனை செய்யப்பட்டது ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 20-04-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்கள் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 21/04/17 அன்று ஜூம்ஆவிற்கு பிறகு மங்கலம் பெரிய பள்ளிவாசல் தொழுகைக்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100 பேப்பர்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




சமுதாயப்பணி - யாசின் பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.21:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்
,

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின் பாபு நகர் கிளையில்,21-4-17 புதன் 

பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் 
தொழாததால் ஏற்படும் தீங்குகள் மற்றும் தொழுகைக்கு நபியே முன் மாதிரி  என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.


பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: வலது கையில் பட்டோளை வழங்கப்பட்ட மனிதர்
தேதி : 21.04.2017

வாராந்திர பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக   வாராந்திர பொது மசூரா 20-04-2017 அன்று  கிளை அலுவலகம்   மதரஸத்துத்   தக்வாவில்  நடைபெற்றது,இதில் கிளையில் நடைபெறும் தாவா பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 23-4-17 அன்று கிளை  பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்  நடைபெற்றது . 

இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.





  வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாகம் 


தலைவர்_____________________  சிக்கந்தர்                      9043725871
செயலாளர்___________________  அரபாத்                         9487922344
பொருளாளர்________________      தவ்பீக்                          7639726563
துணை தலைவர்_____________      ரபீக்                             9943814137
துணை செயலாளர்___________   யூசுப்                              7708662102 

V S A நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் V S A நகர்  கிளை யின் சார்பாக 23-4-17அன்று காலை 7-40 மணிக்கு மாவட்ட செயலாளர்  ஜாகீர் அப்பாஸ் மற்றும். துணை செயலாளர் முஹமதுஹுசேன் தலைமையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது    

இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.




V S A நகர்  கிளை நிர்வாகம் 

தலைவர்                       மீர்ஹுசைன்     8122383327

செயலாளர்                :    ஜுபைர்           9843603298

பொருளாளர்             :    சிராஜ்தீன்            9150294529
துணை தலைவர்           சித்திக்

துணைசெயலாளர் :     சைபுல்லாஹ்