Wednesday 26 April 2017

குர்ஆன் வகுப்பு -குமரன் காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக 22-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதர் நசீர் அவர்கள்  திருக்குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.