Wednesday 26 April 2017

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை பொறுப்பாளர் 

து  . செயலாளர் முஹம்மது உசோன் முன்னிலையில் அவசர மசூரா நடைப்பெற்றது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் மே.1 இனிய மார்க்கம் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது நாள்.21:4:2017