Wednesday 26 April 2017

இரத்ததானம் முகாம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருந்துவமனை இணைந்து 23/04/2017 அன்று இரத்ததானம் முகாம் நடத்தியது.

இந்த இரத்த தான முகாமில் தன்னார்வமாக 28 சகோதரர்கள் 28யூனிட் இரத்தம் தானம் வழங்கினர்.
அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழ்களை திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கிளை நிர்வாகிகள், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...