Tuesday 21 November 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 19--11--2017 அன்று மாலை 4:30 மணிக்கு கிளை மர்கஸில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, தலைப்பு - வட்டி ஒரு வன்கொடுமை ,உரை -சகோ. ராஜா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு + அறிவும் அமலும் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம்  கிளை சார்பாக 19-11-2017 அன்று காலை பஜ்ருக்கு பின்  குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்  நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் கடந்த ஜும்ஆ வசூல் தொகை ரூ 3500( மூன்றாயிரத்து ஐநூறு) வடுகன்காளிபாளையம் கிளைக்கு  சகோ, யாஸர் அராஃபத்திடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கு பயான் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 19-11-17- அன்று பெண்களுக்கு பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது சகோ யாஸர் அராஃபத் பயிற்சியளித்தார்-24- சகோதரிகள் பயிற்சி பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் ஓதுதல் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 19-11-17- அன்று காலை 8-10- திருக்குர்ஆன் ஓதுதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது சகோ யாஸர்அராஃபத் பயிற்சி வழங்கினார் 25 பேர் பயிற்சி பெற்றனர் ,அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்  1. குர்ஆன் இக்காலத்திற்கு பொருந்துமா?,
2. எத்தனையோ பழைய வேதங்கள் ஓலைச்சுவடிகள் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தாத போது?
3. குர்ஆன் மாத்திரம் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்துமா? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (18.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

உணர்வு வார இதழ் விற்பனை - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 17.11.2017 அன்று உணர்வு வார இதழ் 11 விற்பனை செய்யப்பட்டது. 4 இதழ் சுன்னத் ஜமாஅத் இமாம்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 17.11.2017 அன்று உணர்வு போஸ்ட்டர் 5 ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

நிதியுதவி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 17.11.2017 அன்று ஜூம்ஆ வசூல் 1555 ரூபாய் வடுகன்காளிபாளையம் கிளைக்கு மாவட்ட நிர்வாகியிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 17.11.2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு செரங்காடு கிளையின் தெருமுனைக் கூட்டம் போஸ்ட்டர் 8 ஒட்டப்பட்டது. ஜூம்ஆ க்கு பிறகு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 19-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மறுமைமையில் வேதனைக்கு ஈடாக பூமியே வழங்கப்பட்டாலும் ஏற்கப்படாது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-19-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா ஆலுஇம்ரான் -8-12- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 19-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல் கஸஸ் அத்தியாயத்தின் 44 வசனம் முதல் 56 வசனம் வரை வாசிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



நோட்டீஸ் தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17/11/2017 அன்று ஜூம்ஆவிற்குப் பிறகு செரங்காடு கிளையின் தெருமுனை கூட்டம் சம்பந்தப்பட்ட  அறிவிப்பு நோட்டீஸ் 1)செரங்காடு கிளை பள்ளி 2)செரங்காடு சுன்னத் பள்ளி 3)தக்வா பள்ளி 4)காளியப்பா நகர் பள்ளிகளில் சுமார் 500 நபர்களுக்கு மேல் விநியோகித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் - செரங்காடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக,
19/11/2017-அன்று இரவு 07:00 மணி  முதல் 09:00 மணி வரை இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி
 பகுதியில் நடைபெற்றது.
 முன்னதாக மதரஸா மாணவர்களின் பேச்சுப் போட்டி 06:45-07:00 மணி வரை நடைபெற்றது. பின்பு
இஸ்லாத்தின் பார்வையில் மீலாதும்,மவ்லீதும்
என்ற தலைப்பில்,
சகோ: குல்ஜார் நுஃமான் அவர்களும்
வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ: சதாம் உசேன் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதியாக சகோ பஷீர் அலி அவர்கள் தீர்மானம் வாசித்தார்கள்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

காலேஜ்ரோடு கிளை சார்பில் 18:11:17சனி மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி எனும் நிகழ்ச்சியில் "சுன்னத்தான தொழுகையையும் பேனுவோம்" எனும் தலைப்பில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 18-11-2017 (சனிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் அல்-அஹ்காஃப் -அத்தியாயத்தின் 16-35  வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்...................

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-11-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 18-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் ஊசி துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 17-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் மனிதர்களின் அரசன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளையின் சார்பாக 18/11/2017 இன்று காலை  செரங்காடு கிளையின் தெருமுனை கூட்டம்

போஸ்டர்  மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கனவுகள் பற்றி குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

வெங்கடேஷ்வரா நகர் கிளை மதரஸா சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 17/11/17 அன்று மாலை வெங்கடேஷ்வரா நகர் கிளை மதரஸா சந்திப்பு நடைபெற்றது. இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

VSA நகர் கிளை மதரஸா சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 17/11/17 அன்று மாலை VSA நகர் கிளை மதரஸா சந்திப்பு நடைபெற்றது. இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 18-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா  ஆலுஇம்ரான் 4-7- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 18:11:17சனி பஜ்ர்தொழுகைக் குப்பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில்,      சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "குழாயைஆறாக. மாற்றும்  அதிசய சட்டம்."எனும்

தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்படையப்பா நகர் கிளையில் 18-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 18/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  மத்கப் 

  எனும் தலைப்பில்   சகோ-ஷேக்பரித்ic அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 18/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 16-11-2017 அன்று உணர்வு போஸ்டர் 15, இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் 20 மற்றும் செரங்காடு கிளையில் 19-11-2017 அன்று நடைபெறவிருக்கும் தெருமுனைக்கூட்டம் போஸ்டர் 10 மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.