Tuesday 21 November 2017

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 19-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல் கஸஸ் அத்தியாயத்தின் 44 வசனம் முதல் 56 வசனம் வரை வாசிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்