Tuesday 21 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்  1. குர்ஆன் இக்காலத்திற்கு பொருந்துமா?,
2. எத்தனையோ பழைய வேதங்கள் ஓலைச்சுவடிகள் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தாத போது?
3. குர்ஆன் மாத்திரம் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்துமா? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (18.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.