Tuesday 21 November 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 18-11-2017 (சனிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் அல்-அஹ்காஃப் -அத்தியாயத்தின் 16-35  வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்...................